இறந்த தாயை சக்கர நாற்காலியிலேயே வைத்து சுடுகாட்டிற்கு மகன் கொண்டு சென்ற நிகழ்வு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடைபெற்றுள்ளது.
பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்த 74 வயதான ராஜேஸ்வரி என்பவர் தனது, கணவ...
சேலத்தில் அரசு உதவித்தொகை வழங்க கேட்டு வந்த மாற்றுத்திறனாளிக்கு, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சக்கர நாற்காலி வழங்கி, ஆம்புலன்சில் ஏற்றி வீட்டிற்கு வழி அனுப்பி வைத்துள்ளார்.
ஓமலூர் அருகே உள்ள டேனிஷ் ப...
பிரான்ஸ்-ல் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் முடங்கி இருந்த 16 வயது மகனை, ரோபோட்டிக் இன்ஜினியர் தந்தை, அவர் உருவாக்கிய ரோபோ உதவியுடன் எழுந்து நடக்க செய்துள்ளார்.
மகன் ஆஸ்கார் வைத்த அன்பு கோரிக்க...
அயர்லாந்தில் மழையில் நனைந்த படி சக்கர நாற்காலியில் செல்லும் உடல் ஊனமுற்றவரை பாதுகாக்க குடை பிடித்தபடி உடன் செல்லும் இளம் தொழிலாளிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
அந்த இளம் தொழிலாளி அயர்லாந்த...
வழக்கு விசாரணை மற்றும் பொது வெளியில் சக்கர நாற்காலியில் சுற்றி வரும் எம்பி பிரக்யாசிங் தாக்கூர் கூடைப்பந்து விளையாடிய வீடியோ வெளியாகி உள்ளது.
மத்தியப்பிரதேச போபால் தொகுதி எம்பி பிரக்யாசிங் தாக்கூர...
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தேர்தல் பேரணியில் பங்கேற்றார்.
மார்ச் பத்தாம் நாள் நந்திகிராமில் வேட்பு மனு தாக்கல் செய்த மம்தா பானர்ஜி காரில் சென்றபோது ஓரிடத்த...
தருமபுரி மாவட்டம் சோகத்தூரில் மரம், பிரம்பு, மூங்கில் உள்ளிட்ட இயற்கைப் பொருட்களைக் கொண்டு உள் அலங்காரம் செய்யப்பட்டுள்ள வீடு, கட்டடக் கலையின் புதிய அடையாளமாகத் திகழ்கிறது.
தருமபுரி மாவட்டம் சோகத்...